என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது. ரயிலில் பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர். சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர். சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன். ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...
இதை சுலபமா நாங்க ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டிடம் சென்று உதை வாங்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டீர்களே அது வரை சந்தோசம்!
பதிலளிநீக்குஎளிமையான விளக்கம் :-)
சார் ! அசத்திட்டீங்க... நல்ல விளக்கம்... படிக்கும் குழந்தைகளுக்கு இது மாதிரி சொல்லி புரிய வைக்கலாம். ஆனால் இடையிடையே ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கும்...?!?
பதிலளிநீக்குசிறந்த எளிமையான விளக்கம்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
SnR.DeVaDaSs
நண்பரே உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது படியுங்கள், முகவரி கீழே.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2012/08/blog-post_19.html
அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே!
நீக்குஅடடா! என்ன ஒரு விளக்கம்! அருமை!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
http://thalirssb.blogspot.in/2012/08/1.html
கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி!!
பதிலளிநீக்கு