முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கவர்ந்த பாடல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரதியினைத் தலை வணங்குவோம்!

11 டிசம்பர் 2011 சுப்பிரமணி பாரதியார் என்கிற மாபெருங் கவிஞன் பிறந்த நாள். அவரை வாழ்த்தும் அளவு தகுதி எனக்கில்லை.  எனவே , அவரது கவிதை  ஒன்றையே இங்கு பதிந்து அவரை  நினைவு கூறுவோம்!! பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த ஒருமைப்பாடு இன்று மலிந்து விட்டது. சுதந்திரம் பெறாத அந்த நாட்களில் பாரதி ஒருமைப்பாட்டினை எத்தனை  அழகாக பாடியுள்ளார் என்று பாருங்கள்.... // வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்       மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம் // மிகையான நீரைக் கொண்டு பிற நாடுகளில் பயிர் செய்து செழிக்க வைக்கவேண்டும் என்கிறபாரதியின் கனவை என்னவென்று சொல்வது??? ஆனால், இன்று கடலில் கலக்க விட்டாலும் தண்ணீர் தர மாட்டோம் என்று கூவும் மாநிலங்களின் அறிவின்மையை என்னவென்று சொல்வது? பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார் சரணங்கள் 1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி       மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் ...

ஒரு நண்பன் இருந்தால்!!

நண்பர்கள் தினமான இன்று ' ஒரு நண்பன் இருந்தால் '  பாடலை என் நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்! ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால் கையோடு பூமியை சுமந்திடலாம் தொடு வானம் பக்கமே தொட வேண்டும் நண்பனே!! நம் பேரில் திசைகளை எழுதலாம் கடலில் நதிகள் பெயர் கலந்தது இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது நட்பு என்பது எங்கள் முகவரி இது வாழ்கை பாடதில் முதல் வரி இந்த உலகில் மிக பெரும் ஏழை நண்பன் இல்லாதவன் ஹேய் (ஒரு நண்பன் இருந்தால்...) தோழ் மீது கை போட்டு கொண்டு தொன்றியதெல்லாம் பேசி ஊரை சுற்றி வந்தோம் வந்தோம் ஒருவர் வீட்டிலே படுது தூங்கினோம் நட்பின் போர்வைக்குள்ளே இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே தோழன் என்ற சொந்தம் ஒன்று தோன்றும் நமது உயிரோடு (ஒரு நண்பன் இருந்தால்...) நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள எண்ணங்கள் எண்ணகள் சொல்ல நண்பன் ஒரே சொந்தம் நமது மேஜையில் உணவு கூட்டணி அதில் நட்பின் ருசி அட வாழ்கை பயணம் மாறலாம் நட்பு தான் மாறுமா? ஆயுள் காலம் தேர்ந்த நாளில் நண்பன் முகம் தான் மறக்காதே! (ஒரு நண்பன் இருந்தால்...) பாடல் குற...