சிறப்பு பட்டிமன்றம் அது.. தலைப்பு:"பாட்டி வடை சுட்ட கதையில் ஏமாந்தது யார்?'" காகம் தான் ஏமாந்தது என்று மூவரும், இல்லை நரி தான் பாவம் என்று வேறு மூவரும் மிக அழகாக வாதிட்டனர்.. பாவம், யார் கண்ணிற்கும் வடை சுட்ட பாட்டி தெரியவில்லை !! பி.கு: இது எங்கோ எப்போதோ படித்தது!
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ