முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பாட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வடையை 'சுட்டது' யார்?

சிறப்பு  பட்டிமன்றம் அது.. தலைப்பு:"பாட்டி வடை சுட்ட கதையில் ஏமாந்தது யார்?'" காகம்  தான் ஏமாந்தது என்று மூவரும், இல்லை நரி தான் பாவம் என்று வேறு மூவரும் மிக அழகாக வாதிட்டனர்.. பாவம், யார் கண்ணிற்கும் வடை சுட்ட பாட்டி தெரியவில்லை !! பி.கு: இது எங்கோ எப்போதோ படித்தது!