நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும...
இதை சுலபமா நாங்க ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டிடம் சென்று உதை வாங்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டீர்களே அது வரை சந்தோசம்!
பதிலளிநீக்குஎளிமையான விளக்கம் :-)
சார் ! அசத்திட்டீங்க... நல்ல விளக்கம்... படிக்கும் குழந்தைகளுக்கு இது மாதிரி சொல்லி புரிய வைக்கலாம். ஆனால் இடையிடையே ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கும்...?!?
பதிலளிநீக்குசிறந்த எளிமையான விளக்கம்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
SnR.DeVaDaSs
நண்பரே உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது படியுங்கள், முகவரி கீழே.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2012/08/blog-post_19.html
அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே!
நீக்குஅடடா! என்ன ஒரு விளக்கம்! அருமை!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
http://thalirssb.blogspot.in/2012/08/1.html
கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி!!
பதிலளிநீக்கு