முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறியீடு (சவால் சிறுகதைப் போட்டி 2011)







யுடான்ஸ் திரட்டி குழுமம் (ஆதி மற்றும் பரிசல் அவர்களுடன் இணைந்து) நடத்தும் "சவால் சிறுகதைப் போட்டி 2011"  போட்டிக்காக எழுதப்பட்டுள்ள கதை
சவால் சிறுகதைப் போட்டி 2011

குணா விஷ்ணுவின் அழைப்புக்காக எதிர்பார்த்து காத்து இருந்தான்.. அவன் எதிர்பார்த்த மாதிரியே,விஷ்ணு அழைத்தான்..
அலைபேசி "Vishnu Informer" என்று சிமிட்டியது.
 


"குணா.. நான் சொன்னபடி செஞ்சுட்டியா?"

"எல்லாம் ரெடி.."

"சரி... ரெண்டையும் தனித்தனியா கவர்ல போடு.. ஒண்ணு கோகுலுக்கு இன்னொன்று மாதவனுக்கு.. கவனம் "

"ஓகே"

"இன்னும் கொஞ்ச  நேரத்தில அங்க கோகுல் வருவான்!! அவன்கிட்ட ரெண்டையும் குடுத்து விடு"

குணாவிற்குத் தலை  சுற்றியது... இரண்டையும் கோகுலிடம் கொடுத்தால்??

"தெரிஞ்சு தான் பேசறியா?? "

"ஆமா...ரெண்டையும் அவன்கிட்ட கொடு.. மாதவனுக்கு உள்ளதை மாதவன்கிட்ட கொடுத்துட சொல்லு"

"சரி.. உன் இஷ்டம்"

 அரை மணி நேரத்தில் கோகுல் வந்தான்.. அவனிடம் இரண்டு கவர்களையும் குணா ஒப்படைத்தான்...

"விஷ்ணு ஏதும்?"

"ஆமா... இந்தாங்க!! ஒரு சின்ன உதவி... மாதவன் சார்கிட்டேயும் ஒன்று கொடுக்க வேண்டும்.. கொடுக்குறீங்களா?"

"தாராளமா!!"

 "ஒண்ணு உங்களுக்கு... இன்னொன்று மாதவன் சாருக்கு"

கோகுல் ஒரு நமட்டுச் சிரிப்புடன் கொண்டே விடை பெற்றான்..

சிறிது நேரத்தில், விஷ்ணு நேரிலேயே வந்தான்..

"எல்லாம் சுமூகமாக முடிந்தது" என்றான் குணா

"நல்லது"

"சரி.. ஒரு சந்தேகம்..
கோகுலுக்கு ஏதோ கோட் எழுதி கொடுத்த.. தப்பா கொடுத்து இருக்கதா சொல்லி மாதவன் சாருக்கு ஒரு சிட்டு.. கடைசியில் ரெண்டையும் கோகுல் கிட்டயே கொடுத்தா அவன் அதைப் படிச்சிட மாட்டானா?"

"படிக்கட்டும் என்று தான் கொடுக்க சொன்னேன்!!"

"என்னது?"

"மாதவன் சார் கேட்டதா சொல்லி இந்த கோகுல் என்கிட்ட நம்ம ******* பாஸ்வேர்ட் கேட்டான்.. அவன் கேட்ட விதமே எனக்கு சந்தேகத்தை வரவைத்தது..  சந்தேகம் இருந்தாலும் உறுதிப்படுத்த முடியல...

மாதவன் அவர்கிட்ட கேட்டு இருந்தா, அவன் மத்த கவரைப் பிரிக்க மாட்டான்.. 

இவன் அதைப் பயன்படுத்த கேட்டால், 'இதைப் பற்றி எதுவும் மாதவனுக்கு எழுதி இருக்கேனா'  என்று பிரித்துப் பார்ப்பான்.. அது தப்பான குறி என்று பயன்படுத்த மாட்டான்!! இந்த விடயம் மாதவனுக்குத் தெரியும் என்று நினைத்து மீண்டும் என்னிடம் கேட்கவும் மாட்டான்"

"சரி... என்னை  ஏன் கொடுக்க சொன்ன?"

நானா கொடுத்தா ரெண்டையும் அவன்கிட்ட கொடுப்பேனா?? அது தான் உன் மூலமா
 கொடுத்தேன்...நீயும் தெரியாத மாதிரி கொடுத்துட்ட!!"



"ஆனா, நம்ம கோட் S W H2 6F தானே??? சரியா  தானே எழுதி இருக்க?"

" நான் கோகுல் கிட்ட கொ டுத்த குறியீடு சரியானது தான்..ஆனா, அவன் அதைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்த கூடாது.. அதுக்குத் தான், இந்த ஏற்பாடு!!"

"ஆயிரம் ஆனாலும், நீ ஒரு  பெரிய அப்பாடக்கர் தான் என்று நிரூபிச்சுட்ட.. நீ பெரிய கில்லாடி  தான்!!" என்றான் குணா!!

விஷ்ணு கண்ணடித்து சிரித்தான்..

பி.கு:
நண்பர்களே, இது ஒரு சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை..
கதையினைப் பற்றிய உங்கள் கருத்துகளை இங்கு பதியுங்கள்!!

இந்த கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், யுடான்ஸ் திரட்டியில் சென்று "அவிழ்மடல்: குறியீடு (சவால் சிறுகதைப் போட்டி 2011)"என்கிற தொடுப்பில் வாக்களியுங்கள்... வாக்களிக்க செல்லும் வழி: சவால் சிறுகதைப் போட்டி 2011

கருத்துகள்

  1. என்ன காரியத்திற்கான பாஸ்வேர்டு என்று சொல்லியிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
  2. தை அருமை....வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..

    http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  3. சிறுகதை அருமை !
    ஆனால் பாதியிலேயே முடிவை யூகிக்க முடிகிறது !

    வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!

    வீரராகவன் .

    பதிலளிநீக்கு
  4. நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
    இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

    தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும