முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவிழ்மடலும் இனி..... பிளாக்கருக்கு நன்றி!


நண்பர்களே,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூகிள் பிளாக்கர் செய்த ஒரு காரியம் பலருக்குப் பெரும் இடியாய் விழுந்தது. blogspot.com என்கிற டொமைன்-ஐ அந்தந்த நாட்டின் தனி டொமைன்களாக மாற்றி விட்டது (இந்தியாவில் blogspot.in). இந்த மாற்றத்தை எவ்வித மின்னறிவிப்பும் இன்றி செய்து முடிந்தது பிளாக்கர்.

இதனால், பல பதிவர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர். பதிவுகளில் பார்வைகளை அளக்கும் அளவீடுகள் (அலெக்ஸா, அனலிடிக்ஸ்) அனைத்திலும் பலரும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். திரட்டிகளில் பதிவுகளை இணைக்கவும் படாத பாடு பட வேண்டி இருந்தது.

தனி டொமைன் வைத்திருந்த அன்பர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை! இன்னும் சில நாட்களில் பிளாக்கரில் இல்லாத பதிவுகளுக்கு Google Friend Connect கிடைக்காது என்று கூகிள் அறிவித்துள்ளது. பிளாக்கருக்கான Friend Connect வசதியினையும் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தும் சூழ்நிலை உள்ளது.

இன்னும் சிறிது நாட்களில் பிளாக்கரையே மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பிளாக்கரில் எந்த மாற்றம் வந்தாலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு சிறந்த வழிகளுள் ஒன்று நம் வலைப்பூவினைப் பிளாக்கர் அல்லாத டொமைனில்  வைப்பது (மற்றொன்று எதுவும் எழுதாமல் இருப்பது).

இதையெல்லாம் பற்றி கொஞ்ச நாட்களாக யோசித்ததால்...

இன்று (19-02-2012) முதல் அவிழ்மடல் தனியொரு திரளத்தில் ( Domain) இயங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

அவிழ்மடலின் புதிய முகவரி:
http://www.aalunga.in/

என்னை  Google Friend Connect (Follower Gadget) மூலம் தொடர்பவர்கள் ஒரு முறை Unfollow செய்த பின் மீண்டும் Follow  செய்யவும்.

(வழிமுறைகளுக்கு: பிளாக்கர் நண்பன் )


பி.கு:

* மாற்றத்திற்குத் தூண்டி பதிவுகள் எழுதிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்..

* வழிமுறைகளைக் காட்டிய தங்கம் பழனி அவர்களுக்கும், அதில் வலைப்பூவினை இணைக்க வழிகாட்டிய "கற்போம்" தளத்திற்கும் நன்றி!!

<script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script>


கருத்துகள்

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும