வேலன் அந்த சாலையைக் கடக்க முயற்சித்த போது ......
அவன் செல்போன் ஒலித்தது ..
சாலையைக் கடந்து கொண்டே எடுத்து "ஹலோ " என்றான்.
அப்போது .....
அவன் எதிரே புயல் வேகத்தில் ஒரு ஆட்டோ !
கிட்டத்தட்ட அவனை உரசிக் கொண்டு சென்றது ...
"மவனே வீட்ல சொல்லிட்டு வந்தியா?" ஆட்டோ காரன் கத்திக்கொண்டே சென்றான்
எதிரில் காவல் துறை வாசகம் :
"சாலையைக் கடக்கும் போது செல்போனில் பேசாதே ..கூப்பிடுவது 'எமன்' ஆக இருக்கலாம் "
செல்போன் எதிர் முனையில் இருந்து வந்த குரல் :
"ச்ச ... ஜஸ்ட்ல மிஸ் ஆயிட்டான் "
வேலன் உறைந்து நின்றான்!!
பி.கு: இது இணையத்தில் நான் முதன் முதலாக (வேறொரு தளத்தில்) எழுதிய குறுங்கதை.. சில மாற்றங்களுடன் மீண்டும்!
அவன் செல்போன் ஒலித்தது ..
சாலையைக் கடந்து கொண்டே எடுத்து "ஹலோ " என்றான்.
அப்போது .....
அவன் எதிரே புயல் வேகத்தில் ஒரு ஆட்டோ !
கிட்டத்தட்ட அவனை உரசிக் கொண்டு சென்றது ...
"மவனே வீட்ல சொல்லிட்டு வந்தியா?" ஆட்டோ காரன் கத்திக்கொண்டே சென்றான்
எதிரில் காவல் துறை வாசகம் :
"சாலையைக் கடக்கும் போது செல்போனில் பேசாதே ..கூப்பிடுவது 'எமன்' ஆக இருக்கலாம் "
செல்போன் எதிர் முனையில் இருந்து வந்த குரல் :
"ச்ச ... ஜஸ்ட்ல மிஸ் ஆயிட்டான் "
வேலன் உறைந்து நின்றான்!!
பி.கு: இது இணையத்தில் நான் முதன் முதலாக (வேறொரு தளத்தில்) எழுதிய குறுங்கதை.. சில மாற்றங்களுடன் மீண்டும்!
குட்டி கதை!
பதிலளிநீக்குGood...
நன்றி பாலாஜி!!!
பதிலளிநீக்குkuttiyoda kadai
பதிலளிநீக்கு